Archive for January, 2009

செவ்வாழை :: அறிஞர் அண்ணா :: ஒலி வடிவில்

 
icon for podpress  Sevvalai [20:06m]: Play Now | Play in Popup

இந்த தளத்தை பற்றிய அறிமுகத்தையும், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளில் நமக்கு மிகவும் பரிச்சியமான (கல்லுரிகளில் முதாலாம் ஆண்டு பாடப்புத்தகத்தில் பலரும் படித்திருக்கிறோம்..) செவ்வாழை சிறுகதையை நமக்காக ஒலி வடிவில் வழங்குகிறார் அமெரிகவிலிருந்து திரு. ஆல்பர்ட் பெர்னாண்டோ அவர்கள். அவருக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

செங்கோடன்,அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும் கூட, வயலிலே அவன்பட்ட கஷ்டத்தை கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்து விட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டு இருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான் , தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான்.அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாலையை அவன் வளர்த்து வந்தான்.

Comments (5)

கொக்கரக்கோ :: அறிஞர் அண்ணா :: ஒலி வடிவில்

 
icon for podpress  Kokkarakko [8:49m]: Play Now | Play in Popup

ஒரு நாள் மாலை கடற்கரை முன்பு கண்மூடி மௌனியாக கொண்டிருந்தேன் . கண் மூடுவதும், மௌனியாவதும்,கனவு காண்பதும் சகஜம் தானே! .
“வைஸ்ராயை பார்த்தாயா, இல்லையா? “என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டு தட்டவே , கண் விழித்து திரும்பிப் பார்த்தேன்.பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக் கொண்டே நின்றான்.

Comments (1)

நீங்கள் என்ன பார்க்க வேண்டும் என்று அசைப்படுகிறீர்கள் :: பிரித்திகா ஸ்ரீ

 
icon for podpress  See the World [3:10m]: Play Now | Play in Popup

அனைவரும் கேட்க வேண்டிய நல்ல விஷயம். பிரித்திகா ஸ்ரீ. மழலையின் மொழியில் கேளுங்கள்.. மகிழுங்கள்..

Comments (5)

பலாபலன் :: அறிஞர் அண்ணா

 
icon for podpress  Palaapalan [10:33m]: Play Now | Play in Popup

“சூரியனுடைய பார்வை, மட்டமாகப் பதினைந்து நாள் பிடிக்கும். அப்போதுதான் இந்த காய்ச்சல் குறையும்.”
“நெருப்பு வீசுதுங்க ; அவர் பக்கத்திலே உட்கார்ந்தாலே.”
“வீசும் வீசும்;…”

Comments

கடவுளின் ஆசிகள் வேண்டுமா? :: பிரித்திகா ஸ்ரீ

 
icon for podpress  God Blessings [1:52m]: Play Now | Play in Popup

கடவுளின் ஆசிகள் பெறுவது எப்படி என்று உரையாற்றுகிறார் பிரித்திகா ஸ்ரீ. மழலையின் மொழியில் கேளுங்கள்.. மகிழுங்கள்..

Comments (2)